27 ஜூலை, 2011

சேலைக்குள் ஆயுதம்!


பெண்கள் வீட்டின் கண்கள் 
என்றனர் அன்று!
சேலைக்குள் ஆயுதம்,
மறைத்தனர் இன்று!


37 சதவிகித ,இடஒதிக்கீடு  
கேட்டு கேட்டு ,ஏமாற்றமே 
மகளிருக்கு !


அடங்கியது போதும்...
அருவாளும் வேண்டும் என 
பொங்கியதால் இந்த நிலையா ?
வெறுத்தால் அருவாளும் எடுப்பாரோ ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக