5 ஏப்., 2010

கடிகாரம்.


நமது கைகளை அலங்கரிக்கும்
மணிக்கூண்டாய் விஸ்வரூபம்
எடுக்கும்!

ஓடி ஓடி உழைத்தாலும்,
ஓயவுயில்லை !

சுற்றி சுற்றி வந்தாலும் 
மயக்கமுமில்லை.

எட்டு மணிநேரம்,
உன் வேலை,
என பாட்டாளிக்கு
சொல்லும்,

இந்த உழைப்பாளிக்கு
விடுமுறையே இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக