22 பிப்., 2010

குற்றத்தை ...



வாழைபழத்தை
உண்டபின்
தோலை நடுரோட்டில்
தூக்கிஎறிவதில்
ஒரு சுகம் கண்டேன்.

தவறு என்றவர்களை
தலைக்கனத்தோடு
சிரித்து மனமகிழ்ந்தேன்,
அன்று!

அதே தோலால்
நான் விழுந்தபோது
வலி அறிந்து இன்று!

தலை குனிகிறேன்
குற்றத்தை உணர்ந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக