4 பிப்., 2014

தேநீர்

தேயிலை பொடியுடன் 
பாலை கலந்து 
இனிப்பை திணித்த
பானம்...

காலையில் பருகினால் 

சுகம்...
எங்கள் பண்பாட்டின் 
ஒரு அங்கம்...

தெருவோரம் 

இருக்கும் கடையில் 
கிடைக்கும்

பல நேரத்தில்

உணவே இதுவாகும் 
தேநீர் எங்களுக்கு
சுவை குடிநீராகும்..

1 கருத்து: