4 ஜன., 2013

தென்றல்...

தென்றலை கண்டதும் 
மழை 
வரவேற்றது...
=====================
மழை மீது 
தென்றலுக்கு கோபம் 
குடைபிடித்து 
வெளிநடப்பு...
=====================
மழையின் ஆசை அறிந்து 
தென்றல் குடைப்பிடித்து 
ஊர்வலம்.....
=========================

இடை நனைக்க
இடி 
மின்னல் 
மழையோடு சேர 
இடை மறைத்தது 
குடை....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக