3 ஏப்., 2012

தியாகச் செம்பால்...சிரிக்க மட்டும்,




என்னது மன்னர், பெயரை மாற்றிக்கொண்டாரா ?

ஆமாப்பா ...பட்டாக்கத்தி பைரவன் என்ற பெயரை மாற்றி
பிளேடு பக்கிரி என்று மாற்றிக் கொண்டார்...


எதுக்கு?

ஒரு கிக்குக்குதான்...
=======================================================
மன்னா அரசியார் செய்த உணவை சாப்பிட்டு நான்கு பேரு 
இறந்துவிட்டார்கள்...


அவர்களுக்கு ,மன்னனை காப்பாறிய தியாகச் செம்பால் என்ற 
பட்டம் கொடு..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக