30 மார்., 2012

கூந்தல்... துளிப்பாக்கள்!





காற்றே என்னவளின் 
கருப்புக் கவிதைகளை 
கலைத்து விடாதே!
======================



கார்குழலை பெண்ணின் 
தலைக்கு கிரீடமாய் 
வைத்துப்போனவர் யார் ?

========================


காரிகை காற்றில் சிரித்து 
உன்னை உரசிப்பார்க்கும்போது 
பொறாமை தான் எனக்கு.


=========================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக