18 ஜன., 2012

பெரிச்சாலிகளும் ..சிரிக்க மட்டும்




தலைவர் ஜெயிலுக்கு போய் வந்ததை 
கதையா எழுதுகிறார்...

என்ன தலைப்பு...

ஊழல் பெரிச்சாலிகளும் 
ஜெயில் பெரிச்சாலிகளும் 
======================================

என்ன தலைவர் சுயசரிதம் எழுதுகிறாராமே?


ஆமா "சிறையில் நல்லவனாய் " என்ற தலைப்பில்.
=========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக