23 டிச., 2011

கணவன் மனைவி சூத்திரம்...



உடல் தரும் மாற்றம்
இதை கண்டு 

வாலிபம்  தடுமாற்றம்.
காமம் எனபது 
உணர்வாகும்...
கண் சிமிட்டும் 
நேரத்தில் நம்மை 
வந்து தாக்கும்...

அமைதிக் காக்கும் 
வழிகள் தெரிந்தாலும்
திருமணம் 
என்ற உறவாகும்
அவமானம் 
காணாத வழியாகும்...

தன்மானம் 
காக்கும் நிலையாகும் 

விபரிதம் 
போக்கும் உறவாகும் 
கணவன் மனைவி  
சூத்திரம் 
அன்பைக் காட்டும் 
பல்கலைக்கழகம் 

விவாகம் 
ஒன்றே சிறந்ததாகும்.
நோய்கள் போக்கும் 
மருந்தாகும்

வரும் தலைமுறையை 
காக்கும் ...

2 கருத்துகள்: