21 நவ., 2011

எழுத்து பிழையில்





பொறாமையுடன் 
அடுத்த வீட்டை பார்த்தேன் 
என் வீட்டின் 
இனிமைகளை காட்டினான்.
இறைவன்.


இறைவன் எழுதிய 
கவிதை மனிதன் 
மனிதனோ இன்று 
எழுத்து பிழையில்


நம்பிக்கை அற்றவனும் 
அவதிப் படும்போது 
சொல்கிறான் 
அட கடவுளே...
====================
கஸல் பார்வையில் கவிதை ...++++++++++++++++++++++


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக