23 நவ., 2011

இலவச பேரலையால்...






கோபத்தை 
எழுச்சியை
ஐந்து வருடம் 
அடைக்காத்து 
சந்தர்ப்பம் பார்த்து 
வந்த நேரம்...


தேர்தலில் 
இலவச பேரலையால் 
அடித்து சொல்லப்பட்டு 
கொலை செய்யப்பட்டது 
ஜனநாயகம்...



============================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்: