30 ஜூலை, 2011

இரு இதயத்தின் இலக்கணம்...!

பல முகம் கண்டு 
அறம் முகம் சொன்ன ,குறள்
தந்த குரல், இரு வரி பாடம்!

இல்லறத்தில் இணைந்த
இரு இதயத்தின் இலக்கணம்,
நல்லறம் காணும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக