22 பிப்., 2010

புதுப்புது சுகம்...





கடல் அலைகளோடு 
அனைத்துக் கொண்டு 
குளிப்பதில் ஒரு சுகம்..

கடற்கரை
மண் மீது உறங்குவது
ஒரு சுகம் .

மண் மீது காதலி
பெயரை எழுதுவது ,
ஒரு சுகம்.

சூரியனோடு உறவாடுவது
ஒரு சுகம் .

மனைவியோடு கைக்கோர்த்து
நடப்பது ஒரு சுகம் .

மனைவியின் மடிமீது
தலைவைத்து படுப்பது
ஒரு சுகம் .

கடற்கரை காற்று
ஒரு சுகம் .


காலத்தின் மாற்றமும் 
கற்று தரும் பல சுகம்!

சுகம் நம்  வாழ்கையின்
அங்கம்.

நம் முகம் மலர
மனம் மாறவேண்டும் தினம் .
புதுப்புது சுகம் 

காண வேண்டும்.

_______________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக