24 பிப்., 2010

முன் ஜாக்கிரதை !


என் இதயம்
உன் பெயரைத்தான்
சொல்கிறது என
கவிதைக்கு தான்
சொன்னேன்.


அதுக்காக இப்படி
சோதித்து பார்ப்பது சரில்லை.


நீ முன் ஜாக்கிரதை பேர்வழி
என்றாலும் அம்மாடி 
அதுக்காக இப்படியா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக