26 பிப்., 2010

சோம்பேறியின் சொல்.



நேற்று
நினைத்தேன்
நாளை
செய்யல்லாம்
என்று.

இன்று
நினைக்கிறன்
நாளை
பாக்கலாம் என.

இன்று
இருப்பதையே
நான் மறந்தேன்!


தள்ளிப்போடும்  நிலையோடு
இருந்தால் எல்லாம் பாழாகும்


எடுக்கும் வேலையை
அன்றே முடித்தால் வெற்றியாகும்.

சுறுசுறுப்பாய் இருந்தாலே
சோம்பேறித்தனம் விலகும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக