12 ஜன., 2012

குறட்டைக்கே...சிரிக்க மட்டும்.


மகளிர் அணித்தலைவி
எதிர்க்கட்சி தலைவரை 
பார்த்து இந்த சத்தத்துக்கு 
எல்லாம் நான் பயப்பட மாட்டேன் 
என்று தைரியமா சொல்லுறாங்க...

அவங்க புருஷன் விடும் 
குறட்டைக்கே கலங்காதவங்க ஆட்சே 
இதுக்கு எல்லாம் அஞ்சுவங்களா என்ன...
========================================

நம்ம தலைவரோட மனைவி 
எழுதிய உறங்காத இரவுகள் 
கதைக்கு விருது கிடைத்து 
இருக்காமே...

சொந்த கதை சோககதை 
தலைவர் விட்ட குறட்டை பத்தி 
தான் கதையா எழுதியது ...
=========================================
தலைவரை இரவில் கைது  பண்ணி 
பகலில் விட்டுவிட்டார்களே 
நம்ம தொடர்களை பார்த்து 
பயந்து தானே....

அட நீ ஒன்னு தலைவர் நேற்று ராத்திரி 
விட்ட குறட்டை கேட்டு சிறையிலுள்ளவர்கள் 
பயந்து போனதால் தான் உடனே விடுதலை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக