கவிதைகள் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 ஜூலை, 2016

உணர்வுக்குள்


உணர்ந்து கொண்டேன்
உன் உறவின் மகிமையை
நேசத்தின் வலிமையை 


தொலைந்து போனேன்
உன் உறவு என்னும்
உணர்வுக்குள்

உன் ம்ம்ம்ம்



உன் எண்ணத்தை
சொல்லாமல் சொல்லும்
ம்ம்ம் என்னும்
உன் ஒரு சொல்லை
ஆசை சொல்லா
இல்லை
ஆச்சிரிய சொல்லா?
ம்ம்ம்ம் எப்படி எடுத்துக்கொள்வது

11 ஜூலை, 2015

உழைக்கும்

கடலும் கையளவு தான்...!

கற்றுக்கொள்ளும்
முதல் அனுபவத்தில்
பயம்...!
கற்று
கடந்தால்
கடலும் கையளவு தான்...!

நட்பு...!

உறவுகளாய் பிறக்காமல் 
ஒன்று பட்ட 
உணர்வுகளால் 
பிணைக்கப்பட்ட 
உன்னத உறவாய் 
நட்பு...!

நேசத்தின் நிலை

விளையாட்டுக்கு கூட
விட்டு தாரத நிலை
பிடித்தவர்களின்
நேசத்தின் நிலை

பூங்காவனம்

5 ஜூலை, 2015

நட்பால்..

அன்பால்
அதன் ஈர்ப்பால்
நட்பால்
ஆண்பால் 
பெண்பால்
ஒன்றாகி போனது..!

காந்தப் பார்வையாடா..

என் வெட்கத்தை 
வேட்டையாடியது 
உன் காந்தப் பார்வையாடா..

நேசம்...!

தரம் பார்த்து வரும் 
நேசம் 
நேசமே இல்லை ...!
வரமாய் கொள்ளுவதே
நேசம்...!

அன்புக்கு மரணம் ஏது..

சுவாசமும் 
நேசமாய் இருந்தால் 
அன்பானவர்களின் 
அன்புக்கு மரணம் ஏது..

நீ வாசித்த

24 பிப்., 2015

பார்க்கும் நிலையின்

சிதறினாலும் 
சோர்ந்து போனாலும்
எல்லாமே
பார்க்கும் நிலையின்
எண்ணத்தின் பதிவுகளே...

3 ஜன., 2015

பச்சை செடி

பச்சை செடி
தன் நிறத்தை கழற்றி
புது வண்ணத்தை காட்டியது!
பூக்களாய்!

1 ஜன., 2015

பூக்களாய்!








பச்சை செடி
தன் நிறத்தை கழற்றி
புது வண்ணத்தை காட்டியது!
பூக்களாய்!