லேபிள்கள்
அறிந்துக்கொளவோம்...
(10)
இன்றைய சுழலுக்கு கவிதை
(191)
கட்டுரைகள்
(6)
கவலை மறந்து ரசிக்க
(1)
கவிதைகள்
(147)
கவிதைகள் .
(46)
கவிதைகள் ...
(8)
கவிதைகள்.
(30)
சமூகக்கவிதைகள்
(159)
சிரிக்க மட்டும்
(183)
சென்ரியூ-நகைப்பாக்கள்.
(1)
தன்னம்பிக்கை கவிதை
(41)
திரைப்படம் ஒரு பார்வை...
(11)
தினசரி செய்திகள்...
(184)
துளிப்பாக்கள்
(18)
நகைசுவை கவிதைகள்.
(9)
நினைவுகள்
(33)
பஞ்ச் டயலாக்..
(1)
படக்கவிதைகள்
(111)
பழமொழிகள்...
(2)
பார்வைகள்
(26)
மருத்துவக் கவிதைகள் .
(22)
வாழ்த்துக்கவிதைகள்
(10)
ஹைக்கூ கவிதைகள்
(61)
கவிதைகள்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
6 ஜூலை, 2016
ஏழ்மையின் பார்வைகளுக்கு...!
வான் நிலவு போலவே
எல்லாம்
எட்டாக்கனியாய்
ஏழைகளுக்கு
ஏழ்மையின் பார்வைகளுக்கு...!
அழகாய் ...!
சீ என்ற வார்த்தை
கூட
உன் வெட்கத்தின்
ஒலி ஒளியில்
அழகாய் ...!
எல்லாமே அழகாய்
தனிமையில்
நினைத்து
பார்க்கும் போதும
நமக்கு பிடித்தவர்களின்
ம்ம்ம் என்ற சொல்லும்
நடை
உடை
எல்லாமே அழகாய் இருக்கும்...!
11 ஜூலை, 2015
உன் எண்ணம்...!
அன்பின் வடிவம்
கேட்டனர் சிலர்
உடனே எனக்கு
தோன்றியது
தோழன்மையே
உன் எண்ணம்...!
மனிதனின் நாக்கு!
பலரின் உள்ளம்
உருகுலைந்து
போக
அமிலத்தின்
அவதாரமாய்
மனிதனின் நாக்கு!
திறந்து விடுகிறதே
மனதை பூட்டி வைத்தாலும்
உன் பார்வை ஒன்று போதும்
தானியங்கி போல
திறந்து விடுகிறதே...
படகு போல
உன் நிஜத்தை
துறந்து என்
வாழ்க்கை பயணத்தில்
பயணம் ஏது..
உன் எண்ண அலைகளில்
சிக்கி தவிக்கும்
படகு போல நான்
7 ஜூலை, 2015
என்னை
தூரமாய் இருந்தாலும்
ஒரு ஓரமாய் நின்று
உன்னை பார்த்து வந்தேன்
கண்களுடன்
இதழ் ஓரமாய்
குழி விழ
சிரித்து விட்டு போகிறாய்
என்னை
உனக்குள் வைத்துக்கொண்டு...
நீ
எண்ணத்தில் நீ
எண்ணமெல்லாம் நீ'
எண்ணிய போது வந்து போவதும் நீ
நாம் நாமாக
கவலையை நீ
உடுத்துவது இல்லை
அது உன் வேலையும் இல்லை
உனக்குள் நான்
எனக்குள் நீ என்பதை விட
நமக்குள் நாம் என்ற
உண்மையில் இருப்பதால்
ஒருமையில் வாழ்வதால்
நாம் நாமாக இருக்கிறோம்...!
நிலைத்து இருக்கு..
தடுமாறும்
தடமாறும்
மனதில்
உன் அன்பு மட்டும்
எப்படி
இன்னும் அப்படியே
நிலைத்து இருக்கு...!
மகிமையை.
தொலைந்து போனேன்
உன் உறவு என்னும்
உணர்வுக்குள்
உணர்ந்து கொண்டேன்
உன் உறவின் வலிமையை
பாசத்தின் மகிமையை..!
ஏழைகளுக்கு
வான் நிலவு போலவே
எல்லாம்
எட்டாக்கனியாய்
ஏழைகளுக்கு
ஏழ்மையின் பார்வைகளுக்கு...!
அழகாய் ...!
சீ என்ற வார்த்தை
கூட
உன் வெட்கத்தின்
ஒலி ஒளியில்
அழகாய் ...!
எல்லாமே
நினைக்கும் போதும்
பார்க்கும் போதும்
நமக்கு பிடித்தவர்களின்
ம்ம்ம் என்ற சொல்லும்
நடை
உடை
எல்லாமே அழகாய் இருக்கும்...!
முகத்தை நீ காட்டு...
தேடும் நிலையில் நான்
மறைந்த நிலையில் நீ ...
ஏனடி இந்த விளையாட்டு
மறைந்த நிலையில்
மறைத்த உன்
முகத்தை நீ காட்டு
5 ஜூலை, 2015
ஒரு வரி கவிதையாய்...!
கவிதை எழுத நினைத்து
மனதுக்குள் வாசித்து பார்த்தேன்
உன் வாசமே மீண்டும் வந்தது
உன் பெயரையே எழுதிவிட்டேன்
ஒரு வரி கவிதையாய்...!
பாசக்கார திருடி நீ
என் உள்ளதை
எடுத்ததே நீ தான்
என்பதை
அறியாமலா இருப்பேன் நான்...
என்னையே
எடுத்து சென்ற
பாசக்கார
திருடி நீ தான் என
உணராமலா இருப்பேன் ...
சிரித்து விட்டு போகிறாய்
தூரமாய் இருந்தாலும்
ஒரு ஓரமாய் நின்று
உன்னை பார்த்து வந்தேன்
கண்களுடன்
இதழ் ஓரமாய்
குழி விழ
சிரித்து விட்டு போகிறாய்
என்னை
உனக்குள் வைத்துக்கொண்டு...
நீ..
எண்ணத்தில் நீ
எண்ணமெல்லாம் நீ
எண்ணிய போது வந்து போவதும் நீ
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)