8 ஜன., 2012

பயமா இருக்கு...சிரிக்க மட்டும்

திருடன்:

காலம் ரொம்ப கெட்டுபோச்சு 
ஐயா!
திருடிட்டு போகும் போது
பயமா இருக்கு 
பாதுகாப்பு வேண்டும்...

போலீஸ்:

இது உனக்கே கொஞ்சம் 
ஓவரா தெரியவில்லை...
================================
கபாலி வரவர வழிப்பறி 
அதிகமா இருக்கு இரவில் 
கொள்ளையடித்துவிட்டு 
போகும் போது
பயமா இருக்கு.... 
================================
போலீஸ்:

சங்கிலி ஒழுங்க கொள்ளை அடித்த 
பொருளை எங்கே வைத்து இருக்க 
என்பதை சொல்லிவிடு...

சங்கிலி:

அதை நீங்கள்  தான் கண்டுபுடிக்கணும் 

போலீஸ் 

என்கிட்ட விளையாடதே ?

சங்கிலி:

நான் கொள்ளை அடித்து வரும்போது 
எவனோ வழிப்பறி செய்துவிட்டான் ஐயா...
=======================================


2 கருத்துகள்:

  1. நகைச் சுவை வாசித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்...

    பதிலளிநீக்கு