25 டிச., 2014

நட்பூ வாசம்..!

ஒரே சொல்
அன்பு கொள்
தோள் சாய்ந்து
வேதனை கொல்.

ஏனெனில்
வேசம் கடந்த
மனதுக்குள் பாசம்
நேசம் காட்டும்
நட்பூ வாசம்..!


நட்பு...!

நிறம் 
மதம் 
பார்த்து வருவது
நட்பு அல்ல
அகம் மலர்ந்து
முகம் சிரித்து
ஏற்பதே
நட்பு...!

முகநூல் சொந்தம் ...!!

பார்த்தாலும் 
பாக்காமல் இருந்தாலும்
தொடரும் பந்தம் 
முகநூல் சொந்தம் ...!

அகதி என்று...!

எல்லையை கடந்தேன்
என் உயிர் காக்க
அடைத்து வைத்து
சொன்னர்கள்
அகதி என்று...!

நீ அறிய...

மெளனத்துக்கும்
கரை உடைக்கும்
வீரமுண்டு..
நீ பேசும் போது
தனிந்து போனது
பயந்து அல்ல
உன்னை நீ அறிய...