லேபிள்கள்
அறிந்துக்கொளவோம்...
(10)
இன்றைய சுழலுக்கு கவிதை
(191)
கட்டுரைகள்
(6)
கவலை மறந்து ரசிக்க
(1)
கவிதைகள்
(147)
கவிதைகள் .
(46)
கவிதைகள் ...
(8)
கவிதைகள்.
(30)
சமூகக்கவிதைகள்
(159)
சிரிக்க மட்டும்
(183)
சென்ரியூ-நகைப்பாக்கள்.
(1)
தன்னம்பிக்கை கவிதை
(41)
திரைப்படம் ஒரு பார்வை...
(11)
தினசரி செய்திகள்...
(184)
துளிப்பாக்கள்
(18)
நகைசுவை கவிதைகள்.
(9)
நினைவுகள்
(33)
பஞ்ச் டயலாக்..
(1)
படக்கவிதைகள்
(111)
பழமொழிகள்...
(2)
பார்வைகள்
(26)
மருத்துவக் கவிதைகள் .
(22)
வாழ்த்துக்கவிதைகள்
(10)
ஹைக்கூ கவிதைகள்
(61)
20 ஏப்., 2013
நீயா நானா
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்
13 ஏப்., 2013
மழை...
உழைத்து களைத்த
உழைப்பாளின்
வியர்வைத்துளி...
==================
ஒவ்வொரு துளியும்
புதிய தலைமுறைக்கு
உதயம்...
====================
9 ஏப்., 2013
மனிதநேயம்...
இரக்கம்
இறங்கி
இறப்பு...
==============
நேற்றுக்கூட
இரக்கப்பட்டேன்
புகழ்ச்சிவுடன்...
================
நேரமில்லை
அடிபட்ட உடலை
பார்த்து...
================
23 மார்., 2013
ஐந்து அறிவுகளிடம்...
முதியோர் இல்லங்கள்
இல்லாத இனம்..
மண் வளம் கண்டு
வாழும் குணம்...
நீர் நிலங்கள் கண்டு
கூடும் கூட்டம்
எல்லாமே இதோ
ஐந்து அறிவுகளிடம்...
19 மார்., 2013
சவப்பெட்டி...
அசையாத
உடம்பு சொன்னது
மரணத்தை...
மரணத்தை
வீட்டுக்கு வெளியே
சவப்பெட்டி உறுதி செய்தது...
எனது கடைசி
உறவாய்
என்னை சுமந்து செல்ல...
எனது
கடைசி பயணத்தின்
துணையாய்...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)