லேபிள்கள்
- அறிந்துக்கொளவோம்... (10)
- இன்றைய சுழலுக்கு கவிதை (191)
- கட்டுரைகள் (6)
- கவலை மறந்து ரசிக்க (1)
- கவிதைகள் (147)
- கவிதைகள் . (46)
- கவிதைகள் ... (8)
- கவிதைகள். (30)
- சமூகக்கவிதைகள் (159)
- சிரிக்க மட்டும் (183)
- சென்ரியூ-நகைப்பாக்கள். (1)
- தன்னம்பிக்கை கவிதை (41)
- திரைப்படம் ஒரு பார்வை... (11)
- தினசரி செய்திகள்... (184)
- துளிப்பாக்கள் (18)
- நகைசுவை கவிதைகள். (9)
- நினைவுகள் (33)
- பஞ்ச் டயலாக்.. (1)
- படக்கவிதைகள் (111)
- பழமொழிகள்... (2)
- பார்வைகள் (26)
- மருத்துவக் கவிதைகள் . (22)
- வாழ்த்துக்கவிதைகள் (10)
- ஹைக்கூ கவிதைகள் (61)
20 பிப்., 2010
19 பிப்., 2010
யுத்தம்
நாட்டின் அனுமதியோடு
நடத்தப்படும் கொலைகள்!
நானா நீயா போராட்டத்தில்
மக்களே மூலப்பொருளாய்...
ஆட்டிப்படைக்கும் அதிகாரம்
மக்களுக்கு எதிராய்...
மனிதன் என்ற போர்வையில்
மிருகங்கள் ஒன்று கூடி
படைகள் கொண்டு தடையின்றி
கொடுக்கப்படும் நரபலி !
கோழைகள் இல்லை.
உண்மைகள் மறையாது .
காலங்கள் போனாலும்.
கண்ணீர் கரைகள் நீங்காது.
மண்ணுக்காக மரணம்
மண்ணுலகம் பேற்றப்படும்
தோல்விகள் கூட சரித்திரம் தான்.
வெற்றியை விட கவனிக்கப்படும்
வெற்றி எனபது இன்று உனக்கானது
நாளை எனக்கும் வந்துப்போகும்...
தோல்வி என்பது இன்றைய நிலை.
தோற்றவர்கள் கோழைகள் இல்லை
இதை அறிந்து புரிந்து நடந்தால்
வாழ்வில் தோல்வியே இல்லை.
தோற்றவர்கள் கோழைகள் இல்லை
இதை அறிந்து புரிந்து நடந்தால்
வாழ்வில் தோல்வியே இல்லை.
16 பிப்., 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



