5 ஜூலை, 2015

நீ வாசித்த

இழக்காதே...!

நாளை நாளை 
என சொல்லியே
இந்த நாளை இழக்காதே...!

பாசக்கார திருடி நீ

என் உள்ளதை
எடுத்ததே நீ தான்
என்பதை
அறியாமலா இருப்பேன் நான்...
என்னையே
எடுத்து சென்ற
பாசக்கார
திருடி நீ தான் என
உணராமலா இருப்பேன் ...

சிரித்து விட்டு போகிறாய்

தூரமாய் இருந்தாலும்
ஒரு ஓரமாய் நின்று
உன்னை பார்த்து வந்தேன்
கண்களுடன் 
இதழ் ஓரமாய்
குழி விழ
சிரித்து விட்டு போகிறாய்
என்னை
உனக்குள் வைத்துக்கொண்டு...

நீ..


எண்ணத்தில் நீ
எண்ணமெல்லாம் நீ

எண்ணிய போது வந்து போவதும் நீ