
லேபிள்கள்
- அறிந்துக்கொளவோம்... (10)
- இன்றைய சுழலுக்கு கவிதை (191)
- கட்டுரைகள் (6)
- கவலை மறந்து ரசிக்க (1)
- கவிதைகள் (147)
- கவிதைகள் . (46)
- கவிதைகள் ... (8)
- கவிதைகள். (30)
- சமூகக்கவிதைகள் (159)
- சிரிக்க மட்டும் (183)
- சென்ரியூ-நகைப்பாக்கள். (1)
- தன்னம்பிக்கை கவிதை (41)
- திரைப்படம் ஒரு பார்வை... (11)
- தினசரி செய்திகள்... (184)
- துளிப்பாக்கள் (18)
- நகைசுவை கவிதைகள். (9)
- நினைவுகள் (33)
- பஞ்ச் டயலாக்.. (1)
- படக்கவிதைகள் (111)
- பழமொழிகள்... (2)
- பார்வைகள் (26)
- மருத்துவக் கவிதைகள் . (22)
- வாழ்த்துக்கவிதைகள் (10)
- ஹைக்கூ கவிதைகள் (61)
5 ஜூலை, 2015
பாசக்கார திருடி நீ
என் உள்ளதை
எடுத்ததே நீ தான்
என்பதை
அறியாமலா இருப்பேன் நான்...
எடுத்ததே நீ தான்
என்பதை
அறியாமலா இருப்பேன் நான்...
என்னையே
எடுத்து சென்ற
பாசக்கார
திருடி நீ தான் என
உணராமலா இருப்பேன் ...
எடுத்து சென்ற
பாசக்கார
திருடி நீ தான் என
உணராமலா இருப்பேன் ...

சிரித்து விட்டு போகிறாய்
தூரமாய் இருந்தாலும்
ஒரு ஓரமாய் நின்று
உன்னை பார்த்து வந்தேன்
ஒரு ஓரமாய் நின்று
உன்னை பார்த்து வந்தேன்
கண்களுடன்
இதழ் ஓரமாய்
குழி விழ
சிரித்து விட்டு போகிறாய்
என்னை
உனக்குள் வைத்துக்கொண்டு...
இதழ் ஓரமாய்
குழி விழ
சிரித்து விட்டு போகிறாய்
என்னை
உனக்குள் வைத்துக்கொண்டு...

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

