5 நவ., 2012

யாருக்கு கேட்கிறது ?

தவறிப்போன நிலையில் 
யார் செய்த தவறு 
ஒத்த செருப்பு கேட்டதும் 

இன்னும் ஏன் 
நாங்கள் முதிர்கன்னிகளாய் 
இருக்கிறோம்...

என்று கேட்பது...


3 நவ., 2012

எனது ஆயிரமாவது பதிவு....



















எண்ணத்தை 
எடைப்போட்டு 
அதை வரிக்குள் 
அள்ளிப்போட்டு...

வெட்டு ஒன்னு 
துண்டு இரண்டு 
வெட்டிபோட்டு...

ஒவ்வொரு 
தலைப்பாய் 
கூறுப்போட்டு...

சிரிக்க
சிந்திக்க 
தந்த   நிலையில் 
படித்தது 
உங்கள் மனம்...

வளர்ந்தது எனது 
தளம் 

வண்ண வண்ணமாய் 
படங்களும் 
ஆயிரத்தில் அடங்கும்....

சொந்த எண்ணத்தோடு 
சில 
காப்பி பேஸ்டும் 
இதில் அடங்கும் ...

நனறிகள் நன்றிகள் 
சொல்லும் 
எனது உள்ளம் 

மழலை வாழை...,


















மழலையை 
தாலாட்டும் 
வாழை...
======================
சிரித்து 
மகிந்தன  
மழலை. வாழை...
======================
வாழையை 
வளைத்து பார்த்தான் 
வீரன்...
======================
மழலை 
வாலை சொன்னது 
வாழை...
========================

தீபாவளி



















வறுமைக்கு ஒரு நாள் 
விடுமுறை 
தீபாவளி...
---------------------------------------
தலைமுறை கதையை 
வரைமுறையோடு சொன்னது 
தீபாவளி...
---------------------------------------------
தலைமுறையாய் 
செய்முறை சொல்லும் 
தீபாவளி...
============================

1 நவ., 2012

மரமாய்....




















நன்றி மறந்த 
மனிதர்களை 
பார்த்தாலும்...

இன்னும் நிழலை 
தந்த நிலையில்
மரமாய் மனம்...