லேபிள்கள்
- அறிந்துக்கொளவோம்... (10)
- இன்றைய சுழலுக்கு கவிதை (191)
- கட்டுரைகள் (6)
- கவலை மறந்து ரசிக்க (1)
- கவிதைகள் (147)
- கவிதைகள் . (46)
- கவிதைகள் ... (8)
- கவிதைகள். (30)
- சமூகக்கவிதைகள் (159)
- சிரிக்க மட்டும் (183)
- சென்ரியூ-நகைப்பாக்கள். (1)
- தன்னம்பிக்கை கவிதை (41)
- திரைப்படம் ஒரு பார்வை... (11)
- தினசரி செய்திகள்... (184)
- துளிப்பாக்கள் (18)
- நகைசுவை கவிதைகள். (9)
- நினைவுகள் (33)
- பஞ்ச் டயலாக்.. (1)
- படக்கவிதைகள் (111)
- பழமொழிகள்... (2)
- பார்வைகள் (26)
- மருத்துவக் கவிதைகள் . (22)
- வாழ்த்துக்கவிதைகள் (10)
- ஹைக்கூ கவிதைகள் (61)
5 நவ., 2012
3 நவ., 2012
எனது ஆயிரமாவது பதிவு....
எண்ணத்தை
எடைப்போட்டு
அதை வரிக்குள்
அள்ளிப்போட்டு...
வெட்டு ஒன்னு
துண்டு இரண்டு
வெட்டிபோட்டு...
ஒவ்வொரு
தலைப்பாய்
கூறுப்போட்டு...
சிரிக்க
சிந்திக்க
தந்த நிலையில்
படித்தது
உங்கள் மனம்...
வளர்ந்தது எனது
தளம்
வளர்ந்தது எனது
தளம்
வண்ண வண்ணமாய்
படங்களும்
ஆயிரத்தில் அடங்கும்....
சொந்த எண்ணத்தோடு
சில
காப்பி பேஸ்டும்
இதில் அடங்கும் ...
நனறிகள் நன்றிகள்
சொல்லும்
எனது உள்ளம்
1 நவ., 2012
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
