எண்ணெய்க்காக செக்குமாடு
சுற்றிவந்தது அன்று!
எண்ணெய்க்காகவே இந்த மாடு
வளைகுடா நாடுகளில்
போர் தொடுக்கிறது இன்று.!
மாமியார் உடைத்தால்
மண்குடம்
மருமகள் உடைத்தால்
பொன்குடம்
என்ற கொள்கையில்
கொலை...
வளைகுடா நாடுகளில்
தான் படைத்த ஆயுதகளின்
ஒத்திகை திருவிழா!
இருப்பதாக சொல்லி
இருப்பதை கொண்டு
கொன்று குவிக்கும்
ஆதிக்க நாடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக